Saturday, January 14, 2023

எது பிரிவினைவாதம்?

 ஒரு தனிப்பட்ட கட்சியை பற்றி பேசினால் உடனே எங்களை சீண்டினால் தனித்தமிழ்நாடு உருவாக்கும் நிலைமையை உருவாக்குகிறீர்கள் என்று சொல்வது பிரிவினைவாதம்.

ஒரு மத நிகழ்வில் பேசும்போது ஒரு மதத்தை கிண்டல் கேலி செய்து பேசி இரு மதத்தின் நடுவில் வேறுபாட்டை உண்டாக்குவது பிரிவினைவாதம்
ஒரு பக்கம் ஒரு மதத்திற்கு எதிராக நாத்தீகம் பேசி அறிவியலுக்கு அப்பாற்பட்டதை ஏற்க மாட்டோம் என்று பேசுவதும் மற்றொரு பக்கம் ஒளி வடிவில் வந்து கர்ப்பத்தில் சேர்ந்த பெருமானார் போற்றுவோம் என்று பேசி இரு மதத்திற்கு வேறுபாட்டை ஏற்படுத்தி போவது பிரிவினைவதம்.
மதசார்பற்ற அனைவருக்குமானவர்கள் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஒரு மதத்தின் கடவுளை மட்டும் எதிர்ப்பதும் அந்த மக்களை ஒன்றாக நினைக்காமல் தனித்து அடையாளமாக பேசி தனிமைப்படுத்தி வைப்பது பிரிவினைவாதம்.
மொழியின் பெயரால் ஏமாற்றி மக்களை பிரித்து வைப்பதும் அவர்களை தவறான செய்தி சொல்லி பிரித்து வைப்பதும் பிரிவினைவாதம்
மேலும் அறிந்துகொள்ள நாளை நடைபெறவுள்ள நமது பொங்கல் சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...