Saturday, January 9, 2021

......நட்சத்திரங்கள் தான் ஒரு தனி மனித வாழ்க்கை பாதையை அமைத்து அதில் ஒட வைக்கிறது......எனவே,,,,,,

 #நட்சத்திரங்கள்_எந்த_மாதிரியான________மனிதர்களை_உருவாக்கி_தருகிறது.....

தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்......நன்பர்களே......ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி தனி ஒளி அமைப்புகள் உண்டு..........
#அஸ்வினி.......அவசரம் இருந்தாலும் நிதானத்தோடு இருப்பவரை தருகிறது....
#பரணி......தாயா__வாழ்க்கை துனையா என்று குழம்பும் நபராக இருக்க வைக்கிறது....
#கார்த்திகை......வைராக்கிய காரனை உருவாக்குகிறது.....
#ரோகிணி......பாசக்கார மனிதரை பிறக்க வைக்கிறது......
#மிருகசீரிஷம்......நளினமான நபர்களை தோற்று விக்கிறது....
#திருவாதிரை...... தீவிர கொள்கையானவர்களை தருகிறது......
#புனர்பூசம்........பகையை நினைத்து வாழும் நபர்களை உருவாக்குகிறது.......
#பூசம்.....இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கும் மனிதரை தருகிறது....
#ஆயில்யம்......அதி புத்திசாலித்தனம் வாய்ந்த கொடுப்பது இந்த நட்சத்திரம்....
#மகம்.....ஏன் பிறந்தோம் என்று அதிகம் நினைக்கும் நபர்களை தருவது இந்த நட்சத்திரம்.....
#பூரம்......மேதாவி தனத்தோடு இருப்பவரை தந்துவிடுகிறது......
#உத்திரம்......அதிகமாக அதிகார நபர்களை தருவது இந்த நட்சத்திரம் தான் ......
#அஸ்தம்......மற்றவர்களை குழப்பி விடும் நபராக தோற்றுவிப்பது......
#சித்திரை......ஞாயமான அடாவடி நபர்களை தருவது இதுதான்.....
#சுவாதி....... தாழ்வு மனப்பான்மை மனிதர்களை பிறக்க வைத்து விடுகிறது....
#விசாகம்......தன்னை சுற்றியுள்ளவரை பகையாளியாக்கி விடும் நபரை தருவது இது தான்....
#அனுஷம்.....ஏன்,,,எதற்கு,,,,எப்படி என்று வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்டு கொண்டே காலம் கழிக்கும் நபரை தருவது இந்த நட்சத்திரம் மட்டுமே........
#கேட்டை.....தலையை விட்டு விட்டு வாலை பிடிக்கும் நபர்களை தருகிறது......
#மூலம்......தூய ஆன்மீக வாதியை தந்தது இது....
#பூராடம்.....ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற பழமொழிக்கேற்ப மனிதரை படைத்து விடும்.....
#உத்திராடம்.......இழப்பு பற்றி கவலை படாத நபரை தரும்......
#திருவோணம்.......அதிக குழப்பவாதியை தந்தது இந்த நட்சத்திரமே.....
#அவிட்டம்......ஒத்துழைக்க தெரியாத நபர்களை பெற்றது இந்த நட்சத்திரம்......
#சதயம்......தனக்கு தானே பிரச்சினையை ஏற்படுத்தி கொள்ளும் நபர்களை கொண்டது....
#பூரட்டாதி......பொதுநல பற்றாளராக வாழ வைப்பது இந்த நட்சத்திரம் தான்........
#உத்திராடம்......பிரச்சினையை சுமூகமாக தீர்க்க தெரியாத நபரை கொண்டது இது....
#ரேவதி......புதிய கண்டுபிடிப்பாளரை தந்தது இந்த #ரேவதி நட்சத்திரம் தான்.......
நன்பர்களே இது போல நான் இல்லையே,,,,,,பிற நட்சத்திர குணமும் என்னிடம் உள்ளதே என கேட்க வேண்டாம்.......
உதாரணமாக ஒருவர் 100 குணங்களை கூட பெற்றிருக்க முடியும்,,,,,,,,அல்லது சுய ஜாதகத்தில் லக்னத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரக ஆளுமை இருந்தால் குணம் மாறி போகும்.....
எனவே,,,,,,மேற் சொன்னது இந்த நட்சத்திரம் பெற்று இருக்கும் மிக மிக அடிப்படையான விஷயம்,,,,,,இந்த விஷயங்களை மேம்போக்காக பார்த்தால் தெரியவராது,,,,,நீங்கள் நாளாக நாளாக சிந்திக்க சிந்திக்க பிடிபடும் விஷயம் தான்........
நன்றி........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...