Wednesday, January 20, 2021

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு...

 இந்த ஆட்சி கலைந்துவிடும் என இதுவரை 258 முறை கூறிவந்த எதிர்க்கட்சி தலைவர்,

இப்போது 259 வது தடவையாக
சசிகலா வந்தவுடன் ஆட்சி கலைந்துவிடும் என்கிறார்.
ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு...
ஆட்சி கலைந்துவிடும் என்று கனவு கண்டார் கள்...
கொள்ளைக் குற்றவாளி சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்...
ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இல்லாத நிலையில்...
கலைஞர் உயிருடன் இருந்த நிலையில்...
ஆர் கே நகர் இடைத் தேர்தல் வந்தது.
420 தினகரன் ஆர் கே நகரில் நான் வெற்றி பெற்று சட்டப் பேரவையில் நான் நுழையும் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கள் அனைவரும் என் பின்னால் அணிவகுத்து வருவார் கள்...
ஏன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட என்னைப் பார்த்து எழுந்து நின்று மரியாதை செய்து என் பின்னால் வருவார் என்று அடித்து விட்டார் அந்த 420.
.
அரசியல் அறிவார்ந்த ஒரு தலைவருக்கு மகனாகப் பிறந்தவர்...
அவர் அரசியல் அறிவில்...
ஒரு 10 சதவீதமாவது இருக்க வேண்டாமா...???
அந்த 420 டூபாகூர் சொன்னதை நம்பி...
முதல்வர் கனவில்...
மூளையை கழற்றி வைத்து விட்டு
மிகவும் கஷ்டப்பட்டு 420 தினகரனை வெற்றி பெற வைத்தார்...
அதனால் தான் ஜெயலலிதா அம்மையார் உயிருடன் இல்லாத நிலையில்...
ஆர் கே நகர் இடைத் தேர்தலில்
திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப் பட்டு.... டெபாசிட் இழந்து அவமானப் பட்டு நின்றது...
ஏன் திமுக டெபாசிட் பறிகொடுத்தது என்று எந்த விளக்கமும் இது வரை கூறியதாகத் தெரியவில்லை...
அந்த டுபாக்கூர் சொன்னதை நம்பி மோசம் போனதுதான் மிச்சம்...
இந்த நிலையில் எவரோ எழுதிக் கொடுத்ததை நம்பி மீண்டும் ஒருமுறை வரும் 27 ஆம் தேதி வெளியே வந்ததும் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நம்பி... 259 வது முறையாக சொல்லியிருக்கிறார்...
இதுவும் புஸ் என்று போய்விடும் என்பது அரசியல் அறிந்தோர் அனைவருக்கும் தெரியும்...
இருந்தாலும் இன்னும் ஒரே ஒரு வாரம் பொருத்திருப்போம்...!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...