Saturday, January 30, 2021

திமுக மீண்டும் வேண்டவே வேண்டாம்.

 கடந்த திமுக ஆட்சியில் நாங்கள் இத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம்..என்று சொல்லி ஸ்டாலின் எங்கேயாவது பிரச்சாரம் செய்கிறாரா..?

நான் வந்தால் இனிமேல் செய்வேன் என்று மனதில் உதிக்கும் கற்பனைகளை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசி ஏமாற்றுகிறார்.

ஆசை காட்டினால், மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். மக்களை முட்டாள்கள் எமாந்த சோணகிரிகள் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.
மக்களே ஏமாந்து விடாதீர்கள். 2006-11ல் பட்டது போதாதா....?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...