Saturday, January 16, 2021

திமுக நம் நாட்டுக்கு எதிரான கட்சி.

 இதில் சந்தேகமே வேண்டாம் திருட்டு திமுக நம் நாட்டுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சிதான்.

இந்துக்களை மதம் மாற்றுவதற்காக நமது கலாச்சார பண்பாடுகள், திருக்கோயில்கள், சங்க இலக்கியங்கள், தமிழ் மொழியின் பெருமைகளை அழிப்பதற்காக வாடிகன்,இங்கிலாந்து, இத்தாலி இலுமினாட்டி வெள்ளை கார கிருஸ்தவர்களுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்கள் மூளையை மழுங்கடித்து
பல லட்சம் கோடிகளை நம் தமிழ்நாட்டில் கொள்ளையடித்தும் மதமாற்றத்தில் பெரியளவு வெற்றியும் பெற்று விட்டார்கள்,
இலங்கையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கு இத்தாலி சோனியாவுடன் கைகோர்த்து மூளையாக செயல் பட்டார்கள்,
தமிழ் மொழியை அழித்து அனைத்து துறையிலும் ஆங்கிலத்தை ஐரோப்பியர்கள் கூறியதைக் கேட்டு வழிநடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள்,
வெறும் கண்துடைப்புக்காக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக்கொடுத்தோம் என்று சொல்லிக்கொள்வார்கள்.
ஆனால் இவர்களது ஆட்சிகாலத்தின் அவலத்தால் இன்றைய பெருவாரியான தமிழ் பிள்ளைகளுக்கு தமிழில் எழுத தெரியவில்லை,ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை.தமிழ்-ஆங்கிலம் கலந்த கலவையாக தங்கிலீஷில் எழுதியும்,பேசியும் வருகிறார்கள்
மது மாது சூது இவைகளை தமிழகத்துக்கு அறிமுகம் செய்துவைத்து இளைஞர்களையும் குடும்பத்தையும் தெருவில் விட்டுவிட்டார்கள்,
லஞ்சம் லாவண்யம் ஊழலை தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர்கள் இவர்கள்,
உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசபக்தர்கள், ஆன்மீகவாதிகள், தர்மத்தோடு செயல்படும் வியாபாரிகள், மருத்துவர்கள், விவசாயிகள், குடும்பப் பெண்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு ஒழித்து தமிழகத்தையே ஒரு குடும்பத்தின் பரம்பரை சொத்தாக்கி தமிழ்நாட்டை திராவிட சுடுகாடு ஆக்கிய பெருமை திருட்டு திமுகவையே சேரும்,
இஸ்லாமியத்தையும் கிறிஸ்தவத்தையும் இந்து தர்மத்துக்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் செய்யும் கேடுகெட்ட அயோக்கிய அரசியல்வாதிகள் திருட்டு திமுக அரசியல்வாதிகள்.
வ உ சிதம்பரனார்,சுப்பிரமனிய சிவா,கொடிகாத்த குமரன்,வீரன் வாஞ்சிநாதன், முத்துராமலிங்க தேவர், காமராஜர், கக்கன், ஒண்டிவீரன்,அழகுமுத்துகோன்,தீரன் சின்னமலை, பூலித்தேவன், வேலுநாச்சியார், குயிலி,மகாகவி பாரதியார் என எண்ணற்ற தேசபக்தர்களை,தமிழ் அறிஞர்களை நம் குழந்தைகளுக்கு அடையாளம் செய்யாமல் செய்துவிட்டு
நம் நாட்டு தேசிய கொடியையும்,டாக்டர் அம்பேத்கர் நம்நாட்டுக்கு அளித்த இந்திய அரசியல் சாசணத்தையும் எரித்த ஈவேராவை புனிதராக பாடதிட்டங்களில் திணித்தவர்கள் இவர்களே,
வரும் சட்டமன்ற தேர்தலில் நம் நாட்டுக்கு எதிரான இந்த திருட்டு திமுகவை அழிப்பது மட்டுமே ஒவ்வொரு தேசப்பற்றாளர்களின்,தமிழ் பற்றாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...