Thursday, January 14, 2021

தமிழர் என்ற போர்வைக்குள் மூடி பேசுகிறார்..

 நண்பர்களே! ஆழமாக கவனியுங்கள்..ஆளூர் ஷாநவாஸ் சமதர்மம்,சமத்துவம் என்றெல்லாம் உருட்டும் ஒரு நபர்..

ஆனால் பொங்கல் சூரியனை,மாட்டை வழிபடும் சடங்குகள் இருப்பதால் அதை கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏற்க முடியாது.எனவே,அதன் வழிபாட்டுமுறையை மாற்றி,சடங்குகளை அகற்றினால்தான் தமிழர் பண்டிகையாக கொண்டாட முடியும் என்கிறார்..
ISIS பேசுகிற அடர்மொழியை பூசிமெழுகி செக்குலர் வாதத்திற்குள் அடைத்து அதை தமிழர் என்ற போர்வைக்குள் மூடி பேசுகிறார்..
நன்றாக சிந்தியுங்கள்.ஒரே ஒரு மாற்று மதத்தவன் கூட இங்கே நம்மை ஹிந்துவாக அல்லது ஒரு சடங்குகளை செய்யும் பூர்வ பழங்குடிகளாக ஏற்கத் தயாரில்லை.தமிழனுக்கு மதமில்லை என்ற வாதமே ஆபிரஹாமியர்களுடையது.இதை திராவிட- நாத்திக - தமிழ் தேசிய கருத்தியல்கள் வழியே நம் தலையில் ஏற்றுகிறார்கள்..
இதன் அடிப்படையே நம்மை மதமாற்றுவதற்கு முன்னால் பண்பாட்டு அநாதையாக்கும் சடங்காக செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் சொந்த மண்ணில் அகதியாவதை யாராலும் தடுக்க முடியாது..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...