Saturday, November 23, 2019

சரத்பவாருக்கு . #50_எம்எல்ஏக்கள் ... #ஆதரவு ...

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் சரத் பவார் தலைமையில் சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 50 பேர் வரை பங்கேற்றனர் ....
அஜித் பவார் உட்பட 4 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜெயந்த் பாடீல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...