Tuesday, November 26, 2019

சீமான்டி குரூப் இவனை ப்ரமோட் பன்னும் போதே தெரியும்!

ஜகன் ரெட்டியின் அம்மா பெயரில் இயங்கி வந்த NGO முடக்கப்பட்டுள்ளது. இந்த தொண்டு(?) நிறுவனம் செய்த மகத்தான தொண்டு யாதெனில் பெரும்வாரியாக மக்களை கிறிஸ்துவத்திற்கு மாற்றியதுதான்.
இதெல்லாம் தொண்டா என்று கேட்போர் வாயில் போட்டுக்கோங்க! இந்த தொண்டை செய்த ஒருவருக்கு அன்னை பட்டம் கொடுத்து அக மகிழ்ந்த மடையர்களின் மாபெரும் நாடு இது.
இவர்கள் குடும்பமே ஒரு கத்தோலிக்க குடும்பம். ஆனாலும் இவர் ஜெகன் மோகன் "ரெட்டியாக" வெளியில் தெரிவது எதற்கு என நான் சொல்ல வேண்டியதில்லை...
Tip of the iceberg என்பார்கள் இது அதன் நுனி மட்டுமே. திமுகாவில் ஆரம்பித்து காங்கிரஸ் வரை இதுதான் நிலை.
சமீபத்தில் Amnesty International மேலும் மத்திய அரசு கண் வைத்திருப்பது கொஞ்சம் நிம்மதியை தந்திருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரம் காக்க வேண்டும் என கூவும் புள்ளிங்கோ லிஸ்ட்டை எடுத்தால் 99% இப்படி சொந்த பெயரை மறைத்த மானம்கெட்டதுகளே கிடைக்கும். வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க.
ஹிந்து பெயரில் நடுநிலை பேசும் பல மடசாம்பிராணிகளின் பள்ளி படிப்பை எங்கு முடித்தார்கள் என எடுத்து பாருங்கள் உண்மை விளங்கும்.
பாவாடைகளின் பள்ளிகளில் அன்று படித்தவர்களால் நாம் இன்று அனுபவிப்பது போல உங்கள் குழந்தை நாளை பலரின் உயிரை வாங்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...
உங்கள் பிள்ளைகளின் பள்ளி நடவடிக்கைகள் கண்காணிப்பது உங்கள் கடமை. அதுவும் நாட்டிற்கு நீங்கள் செய்ய போகும் தொண்டு...
சீக்கிரமா ஜகன் ரெட்டி சுடாலின் போல கண்டதெல்லாம் குற்றம்னு மத்திய அரசையும் மோடி எதிர்ப்பையும் வெளிப்படுத்துவார் என யூகிக்கிறேன்.-நாம் இந்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...