Thursday, November 28, 2019

சத்தியம் டிவில பிரபாகரனோட உடனிருந்தவர் பேட்டி பாத்தீங்களா...

அதுல இறுதிப்போர்ல பிரபாகரன் தன்னைத்தானே கீழ்த் தாடையில் சுட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் எனவும், இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை எனவும் கூறுகிறார்.
தாடையில் பாய்ந்த குண்டு பின் மண்டையை பிளந்து வெளியேறியிருக்கிறது எனவும் கூறுகிறார். உடனடி மரணம் ஏற்பட இப்படி செய்ய புலிகளுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது எனவும் கூறுகிறார்.
மேலும் பிரபாகரன் மண்டை பிளப்பை மறைத்து இலங்கை ராணுவத்தினர் அவரை ராணுவத்தினரே கொன்றதாக பொய்யுரைத்தார்கள் எனவும் கூறுகிறார்.
மேலும் பிரபாகரன் முகம் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டிருப்பதையும் கூறியுள்ளார். போர்முனையில் தாக்குதல் நடக்கும் சமயத்தில் ஷேவ் செய்யக்கூட நேரமிருக்காது எனவும் கூறுகிறார். எனவே ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட சவத்திற்கு ஜோடனைகள் செய்து இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக பொய்யை பரப்பியுள்ளனர் எனவும் கூறுகிறார்.
ஹிட்லரைப் போல் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்ட பிரபாகரனை மாவீரன் என்றும், தமிழினத் தலைவன் என்றும் இங்குள்ள அடி வாங்கிய சொம்புகள் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருப்பது தான் உச்ச கட்ட காமெடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...