Thursday, November 28, 2019

நம்ப ஊர்பக்கம் சொல்லுவா ஊர்ல கல்யாணம். மார்ல சந்தனம் ன்னு.. அந்த மாதிரி ஆயிடுத்து.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டால் முஸ்லீம் ஒட்டு போய்விடும் என்ற பயத்தில் ராகுலும் சோனியா நைசா கழண்டு கொண்டு விட்டார்கள். மன்மோகனும் கூட போகவில்லை. அகிலேஷ், மாயாவதி, மம்தா, கேஜரிவால், மற்றும் நாயுடு கூட போகவில்லை.
ஆனால் நம்ம சுடலை மட்டும் முஸ்லீம் ஒட்டை பற்றி கவலைபடாமல் இந்து காவிமதவாத சிவசேனாவின் முதல்வர் பதவி ஏற்பில் இன்று டி.ஆர். பாலுவுடன் கலந்து கொண்டு உள்ளார்.
அதிகமான எண்ணிக்கையில் முதல்வர் பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொண்ட ஒரே தானைத் தலைவர் என்ற புகழுக்கு உரியவர்- சுடலை மட்டுமே!
இப்படியே மற்றவர் பதவி ஏற்பு விழாக்களில் கலந்து கொண்டு கடைசி வரைக்கும் சந்தோஷம் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.😁😂😀😛🤪😅😋

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...