Thursday, January 23, 2020

இதுவும் கடந்து போகும்.......

அன்பான வணக்கம். .மகரம் இராசிக்குள் வரும் சனிபகவான் 12,இராசிகளுக்கும் நண்மைகள் வாரி வழங்கட்டும் குறிப்பாக (விருச்சிகம்) இராசிக்கு வாழ்க்கையின் விளிம்பில் நின்று கொண்டே கடந்த 9,ஆண்களுக்கு மேலாக அமைதியில்லாமல் வாழ்ந்தவர்கள் இழப்புகள் அவமானங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது இனிமேல் கவலை வேண்டாம் மறுவாழ்வு புதிய வாழ்க்கை புதிய நம்பிக்கை சனிபகவான் உங்களுக்கு தைரியம் கொடுத்து புதிய வாய்ப்புகள் வழங்குவார் ஆனாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக த்தான் உனரமுடியும் சினிமாவில் வருவது போல ஒரே பாடலில் பணக்காரர் ஆகிவிடமுடியாது முக்கியமாக பணம் போதிய அளவு கிடைக்கவில்லை வேலை தொழில் வியாபாரம் எல்லாம் கொஞ்சம் சுமார் தான் ஏனெனில் குரு கேது இனைவு தசாபுத்திகள் சரியில்லாதவர்களுக்கு கடன் கூட கிடைக்கவில்லை வரும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்ல மாற்றங்கள் கிடைக்கும் மேலும் அடுத்த 1,ஆண்டு காலம் குரு வின் நிலை சரியில்லை கேதுவின் இனைவு வக்ரம் நீசம் என்ற பல மாற்றங்கள் இதனால் பனத்தட்டுப்பாடு இருக்கும் ஆனாலும் இன்று முதல் புதிய நல்ல வாழ்க்கை மறுவாழ்வு உண்டு இதற்கு சனிபகவானே சாட்சி நன்றி !
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...