Tuesday, January 21, 2020

மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி லே சொல்கிறார்..

1. “ ரஜினி இது மறுக்க வேண்டிய விஷயமல்ல; மறக்க வேண்டிய விஷயம் “ அப்போ என் இப்போ இதை கிளப்புகிறாறு? ன்னு ....
அதையே தானே நாங்களும் கேட்கிறோம் ...எதற்கெடுத்தாலும் ...அங்கிட்டு இருந்து “மனு, ..... “ ன்னு பழசையே யே நீங்க மட்டும் ஓட்டிகிட்டே இருப்பீங்க ?

2. ”எல்லாரை பற்றியும் தவறான செய்தி இருக்கும் ...இன்னைக்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கணும் ன்னு சொல்றீங்க ? “..
.அப்போ நீங்க மட்டும் எதற்கு, இந்த காலத்தில் கூட , எதற்கெடுத்தாலும் இன்னமும் பிராமணர்களை வம்புக்கு இழுக்கறீங்க ? .

3. அடுத்து சொல்கிறார்... “ வாக்கு வங்கி வேணும் ன்னு நினைக்கிறவங்க பெரியார் எதிர்ப்பு செய்ய மாட்டாங்க ; அரசியல் வாழ்கைக்கு வரனும் ன்னு நினைக்கும் போதே ரஜினி இதை ஏன் செய்யறாரு “ ...
அதான் ரஜினி ; எந்த முன் நோக்கமும் இல்லாமல் ரஜினி தர்மம் பக்கம் பேசறாரு ...
இனி மக்கள் தான் முடிவு செய்யணும் வாக்கு வங்கிக்காக பேசறவங்களா ?? இல்லே தர்மம் காக்க பேசறவங்களா ? ன்னு ...

4. இன்னும் சொல்றாரு , “ பெரும்பான்மை மதத்தின் வோட்டுக்காக பேசறாரு “ ன்னு
அப்போ உங்க பகுத்தறிவு படி நீங்க சிறுபான்மை மதத்தை ஆதரித்து பரப்ப தானே இந்து மதத்தை மட்டும் எதிர்கறீங்க??? இது என்ன விதமான பகுத்தறிவு ??

5. இன்னொரு செய்தியை சொல்றாரு... “திமுக காரங்களே முரசொலியை படிக்கிறதை நிறுத்திட்டாங்களாம்”..
.இல்லையா பின்னே ...யாராக இருந்தாலும் சும்மா முட்டாளாக்கினே இருக்க முடியுமா? ...

6. அப்புறம் கேட்கிறாரு ..” கமல் படம் பார்க்கிறவன் அறிவாளி ; ரஜினி படம் பார்கிறவன் ரசிகன் ன்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?” ன்னு ..
சத்தியமா ஒத்துப்போம் ... ஏனென்றால் மிக சிறந்த அறிவாளிகளுக்கு கூட கமலின் பல படங்கள் புரியவில்லையாம் ...புரியாததை எப்படி ரசிக்க முடியும் ... அவரோட டிவிட்டர் க்கு கோனார் விளக்கம் இருக்கா ன்னு பல பேர் கூகுளில் தேடறாங்க ..

7. நாடு தழுவிய எதிர்ப்பாம் CAA !க்கு !!பாவத்த!!!.... நான் பார்த்த வரையில், கேட்ட வரையில், இதுவரை இரண்டே மாநிலத்தில் மட்டுமே பெரிய அளவு எதிர்ப்பு! ..தமிழ்நாட்டில் எந்த எதிர்ப்பும் இல்லே.. மேலும் நல்ல விஷயத்தை ஆதரிக்கமா ரஜினி எதற்கு எதிர்க்கணும் ..ரஜினி தான் ஆதரவை தெரிவித்து விட்டாரே ?



தி.க இன்னா? ..ஒருங்கிணைக்கும் அரசியலா செய்துகிட்டு இருக்கு ...பிரிவினை செய்துகிட்டே இருப்பது தி.க & கம்யூநிஸ்ட் தானே ??????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...