Friday, January 24, 2020

திராவிட ம் பேசியே நாட்டை தவறான முறையில் நடத்தும் இவர்களுக்கு சரியான சாட்டை அடி.

ரஜினி தன் படங்களில் எல்லாம் பெண்களுக்கு, "பொண்ணுனா இப்படி இருக்கணும், பொண்ணுனா அப்படி இருக்கணும், அடக்கம், ஒடுக்கம், அது, இது.." என்று ஆணாதிக்க வாழ்க்கை முறையை போதிப்பார்.
அது சினிமா வாழ்க்கை....
ஆனால் ஒளிவு மறைவற்ற நிஜ வாழ்க்கையில்... பெரியார் சொன்ன காதல் திருமணத்தை ஏற்று...
தன் மகளின் காதலை ஏற்று திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
பின்னர்..
விருப்பமில்லா மண வாழ்க்கை தேவையில்லை விவாகரத்து செய்து கொள்ளலாம் எனும் பெரியார் கொள்கைப்படியே.. தனது மகளின்
விவாகரத்து முடிவை ஏற்றிருக்கிறார்.
பெரியார் ஆதரித்த மறுமணம் கொள்கை ஆதரவு படியே தனது மகளின் மறுமண முடிவை ஏற்றிருக்கிறார்.
இதையெல்லாம் கூட அவர் திராவிட சூத்திரன்கள் போல திரைமறைவில், ஒளிந்து ஒளிந்து செய்யவில்லை. மிக வெளிப்படையாக எல்லோரையும் திருமணத்திற்கு அழைத்து பட்டவர்த்தனமான மகிழ்ச்சியோடு செய்திருக்கிறார்.
ரஜினியை விமர்சனம் செய்யும் திராவிட சூத்திரன்கள் பெரியார் கொள்கையை நடைமுறைப்படுத்து வதில்லை.
ஆனால் அவர்கள் விமர்சனம் செய்வது
சினிமா ரஜினியை இல்லை. தன் குடும்பப் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் இந்த நிஜ ரஜினியைதான்.
சவுந்தர்யாவின் சிறுவயது மகன் தன் தாயின் திருமணத்தில் பங்கேற்பதையும், தன் தாயுடனும், தன் தாய் தேர்ந்தெடுத்துள்ள புதிய வாழ்க்கைத்துணையுடனும் மகிழ்ச்சியாக உரையாடுவதையும், விளையாடுவதையும் கண்டு ரஜினி பூரிக்கிறார். நமக்கும் அந்தக் காட்சிகளை எல்லாம் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதை எல்லாம் பார்த்து, ரஜினி வீட்டில் நிறைந்திருக்கும் இந்தப் பெண் விடுதலையைப் பார்த்து நடுநிலை யாளர்கள் ரஜினிக்கு இணையாக பூரிக்கிறார்கள்.
ஆனால் ரஜினி விமர்சனம் செய்யும் பல போலி போராளிகள்
வயிறெரிகிறார்கள்!! சவுந்தர்யாவும் அவர் மகனும் அழகாகச் சிரிக்கும் புகைப்படத்தை பார்த்து ஆபாசமாக அர்ச்சிக்கிறார்கள். மிகக்கேவலமான கண்ணோட்டத்தில் கொச்சையாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் எல்லாம் இணையத்தில் நடுவுநிலை பேசும் சூத்திர திராவிடன் கள் சண்டை போடுவதே இல்லை...
இதுதான் தமிழ்நாடு. இதைத்தான் தமிழ்நாட்டுக்கு பெரியார் கற்றுக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.
இதில் பெரியார் மண் என்று பெருமை வேறு...????
பெரியார் சொன்ன காதல் திருமணத்தை ஆதரிக்க மாட்டார்கள்...
பெரியார் சொன்ன கலப்பு திருமணத்தை ஆதரிக்க மாட்டார்...
ஆணவ கொலைகளை கண்டித்து ஒரு அறிக்கைகூட விடமாட்டார்கள்....
ஒரு உண்மையை ரஜினி கூறிவிட்டார் என மேல் தாவி கள் போல வானத்திற்கும் பூமிக்குமாக தாவி தாவி குதிக்கிறார்கள்...
ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டுமாம்...
திராவிட கழக மடாதிபதி வீரமணி தம்பிரான் சொன்னது போல
இந்த சூத்திர திராவிடன்களுக்கு சொந்த அறிவு இல்லை என்பதை அவ்வப்போது நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...