Thursday, January 23, 2020

கேனப்பய ஊருக்குள்ள கிறுக்கு பய நாட்டாமை என்ற பழமொழி நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கே பொருந்தும்.

பொது சிவில் சட்டம் ஏதற்காக தேவை இந்தியாவிற்கு.
இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லி கொண்டாலும் சிறுபாண்மை
மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு சலுகை கொடுக்கும் நாடு இந்தியா.
பெருபாண்மை மக்களின் வரிபணத்தை சிறுபாண்மை மதத்தினருக்கு வாரிவாரி இறைக்கும் நாடு இந்தியா.
இந்து கல்லூரி மாணவனுக்கு கல்வி உதவி தொகை 6000/-
கிறிஸ்தவ மாணவனுக்கு 24,000/-
ஆலய மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூபாய் 8.50.
சர்ச் மசூதிக்கு ரூபாய் 2.50.
இந்து கோவில் வருமானம் முழுவதும் அரசுக்கு.
இந்தியாவில் உள்ள R.C சர்ச் வருமானம் அன்னிய வாடிகன் கட்டுபாட்டில்.
மசூதிகளின் வருமானம் அந்த பகுதி இஸ்லாமிய குளுக்களுக்கே.
கோவில் பூசாரிகள் குருக்களுக்கு சொற்ப ஊதியம் 3000 முதல் 6000 வரை மட்டுமே... மசூதி இமாம்களுக்கு சர்ச் பாதிரிகளுக்கு 25000 முதல் 50000 வரை என பூசரியைவிட பலமடங்கு ஊதியம் கொடுக்கபடுவது நம் அனைவரின் வரிப்பணத்தில் அரசாங்க செலவில்.
கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான்.
அன்னிய நாட்டுக்காரனின் கடவுளான ஏசுவை வணங்கினால் சலுகை..
அரபு நாட்டுக்காரனின் மதமான
நபியை வணங்கினால் சலுகை.
இந்த மண் சார்ந்த கடவுள் வழிபாட்டை வழிபடுபவர்களுக்கு பாரபட்சம்.
சிறுபாண்மை மதத்தினர்களுக்கு சலுகைகளோ ஏராளம்.
ஆனால் நம் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையாக இருந்தாலும் அவர்களுக்கு சிறுபான்மை சலுகை கிடையாது.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட தொழில் கடன், குறைந்த வட்டியில் கடன்
வேலை வாய்ப்பு அனைத்தும் என பல விதங்களிலும் சலுகைகள் வாரி இறைக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நமது நாட்டு எதிரிக்கு இங்கு சிருபாண்மை என சொல்லி கொளுக்கும் இவனுகளின் முழு ஆதரவு.
ஒரு நாட்டை பிடிக்க இப்போது போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இப்படி திட்டமிட்டு ஏமாற்றியும் கட்டுபாட்டில் வைத்து மரைமுகமாக ஆளலாம்...
கேனப்பய ஊருக்குள்ள கிறுக்கு பய நாட்டாமை என்ற பழமொழி நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கே பொருந்தும்.
நமது நாட்டில் அந்நியனுக்கு கூட்டி கொடுக்கும் கோழைகளும் துரோகிகளும் மதசார்பற்ற அரசியல்வாதிகள் என்ற பெயரில் மலிந்து கிடக்கின்றனர்.
அவர்களின் துணையுடன் இது போன்ற சட்ட திருத்தங்களை உருவாக்கியுள்ளான் பிரிட்டீஸ் வெள்ளைக்கார கிறிஸ்தவன்.
மதம் சார்ந்த இச்சலுகை கொடுப்பது மதச்சார்பின்மை ஆகுமா...? இது திட்டமிட்டு நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
ஆக அந்நிய மதமாற்றத்தால் இந்திய கலாச்சாரம் திட்டமிட்டே போலி மதசார்பற்ற அரசியல்வாதிகள் துணையுடன் சிதைக்கப்படுகிறது.
இந்து கோவில் வருமானம் அரசு எடுப்பது போல் சர்ச் மசூதி வருமானம் அரசு எடுக்க அல்லது இந்து கோயில்களையும் அரசின் பிடியில் இருந்து விடுவித்து இந்துக்களே நிர்வாகம் செய்ய பொது சிவில் சட்டம் நம்ம இந்தியாவிற்கு உடனடியாக தேவை.
1948லேயே அன்னல் அம்பேத்கர் முன்மொழிந்த (UNIFORM CIVIL CODE) இந்தியர்கள் அனைவருக்கும் மதரீதியான பாகுபாடில்லாத பொதுவான சிவில் சட்டத்தை இந்தியர்கள் எல்லோருமே ஒரு மனதாக ஆதரிப்போம்.
எதிர்ப்பவன் அருவருக்கத்தக்க பிறவியாக கருதப்பட வேண்டியவன் மட்டுமே...
Please SHARE...
-JAI HIND-
இப்படிக்கு, என்றும் தேசப்பணியில் *💫இந்தியன்.*
🙏🏻🙏🏻🙏🏻
======================

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...