Monday, January 20, 2020

இதற்குத்தானே #ஆசைப்படுகிறாய் #ராஜகுமாரா!

கை சின்னத்தில்
போட்டியிட்டு
இரண்டு திமுகவினரை
எதிர்த்து வெற்றிபெற்ற
புதுநிலைவயல் ஒன்றிய கவுன்ஸிலர்
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்...
காங்கிரஸ்காரியாக இருந்து திமுக வாழ்க
என்று தினம் தினம் கூவுவதற்கு பதில் திமுககாரியாகவே இருந்துவிடலாமே
என்ற தொலை நோக்குப்பார்வையில்
இணைந்துவிட்டார்...
நம் காங்கிரஸ் தலைவர்கள் எதற்காக இரவுபகல் பாராமல் பாடு படுகிறார்களோ அது சிறப்பாக அமைதியாக நடந்தேறுகிறது....
அதுசரி தலைவர்களுக்கு
இது
"பழக்கமாகிவிட்டது"
தொண்டர்களுக்கு?
கட்சிமாறினார் என்ற
ஒற்றை வார்த்தையில் ஆயிரம் ஆயிரம் வலிகள் மறைக்கப்பட்டிருக்கும்.!
யார் அறிவார் அந்த வேதனையை?
அவரின் பீடை ஒழியட்டும்!
வாழ்த்துக்கள்....
இது இப்படியே
தொடற வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...