Thursday, January 23, 2020

தமிழகமும் இந்தியாவும் ... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ...


திமுக கதறல்ஸ்
ஒரு முன்னாள் பஞ்ச் உங்க பெரியார் பற்றிய ரஜினி எதிர்ப்பு போராட்டத்திற்கு ....
1970 அல்லது 71 ல் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் இந்திராவை
கல் வீசி தாக்கிய திமுக குண்டர்கள் அராஜகத்தால்
கல் இந்திரா அம்மையாரின்
நெற்றியை பதம் பார்த்து ரத்தம் வழிந்தது ...
அதற்கு கருணாநிதியிடம் காங்கிரசார் கேள்வி கேட்ட போது அது மாதவிடாயாக இருக்கும் என்று கருணாநிதி அளித்த பதில் தமிழகமே வெட்கித் தலை குனிந்தது.
தேச விடுதலைக்கு போராடியதாக மார்தட்டிக் கொண்ட காங்கிரஸ் தீரா அவமானத்தால் தலை குனிந்த நாள் அது .
உன் வீட்டுப் பெண்கள் மாதவிடாய் இப்படித் தான்
வருமா என்று எந்தக் காங்கிரஸ்காரனும் கேள்வி கேட்க மாட்டான் என்ற தைரியம்
தந்த திமிர் பெண்ணுரிமைக்கு போராடிய நாடக பெரியாரிஸ்ட் புரட்சியை
கையிலேந்தி கட்சி நடத்தும் திமுகவிற்கு. ....
மானங்கெட்ட காங்கிரஸ் இன்று வரை திமுகவோடு கூட்டணி .
இது மட்டுமா ????
இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமண சட்டத்தின் மூலம்
மறுமணம் செய்து வைக்கத் தயார் என்று நாக்கூசாமல் பேசிய பெரியார் புரட்சி மைந்தன் தான் திமுக தலைவர் கருணாநிதி .
அதே கருணாநிதிக்காக தான் சர்க்காரியா கமிசன் கிடப்பில் போடப்பட்டது பிரதமர் இந்திராவால் தேர்தல் கூட்டணிக்காக ..
அரசியல் ஒரு சாக்கடையானது அன்று தான் .
இது கருணாநிதியின் அதிஷ்டம் என்றே சொல்ல வேண்டும் .
நாடாண்ட இரண்டு பிள்ளைகளை பெற்ற பிரதமரை
மறுமணம் செய்து கொள்ளட்டும்
என்று இழிவு படுத்திய திமுக தலைவரோடு காங்கிரஸ் இன்று வரை கூட்டணி ....
இது தான் பெரியாரிசப் புரட்சி ...
பெற்ற மகளின் நல்வாழ்விற்காக ரத்தப்பாசம் துடிக்க மறுமணம் செய்து வைத்த ரஜினியின் பாசப் புரட்சி
வளர்த்த பாசம் சிறிதுமின்றி
மகளையே மணமுடித்த சொத்து
வியாபாரப் புரட்சிக்கு கணக்கு காட்டி ஈடாக பேசுப்படுவது
தான் பெரியார் பெண்ணுரிமை புரட்சி ....சபாஷ்.
உங்க பெரியார் பிறப்பதற்கு முன்னரே
1839 லேயே ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற கல்வியாளர் ,
இந்து எழுத்தாளர் பேரறிஞர் பெண் கல்விக்காகவும்
விதவைகள் மறுமணத்திற்காகவும் போராடி
வென்றவர் ...
அவர் வழித் தோன்றல்கள் தான்
சதியை ( உடன் கட்டை ஏறுதலை )
முறியடித்தவர் ராஜா ராம் மோகன் ராய் ...
பாரதி பெண்ணுரிமைக்காக போராடிய மகாகவி ,
லாலா லஜபதி ராய்
இவர்களெல்லாம் உண்மையான பெண்ணுரிமை
பொக்கிஷங்கள்
அதை மறைத்து ஆத்திக பூமியான தமிழகத்தை நாத்திக சாக்கடையால் கழுவி கழுவி
விளங்காமல் போனது தமிழகம்
பெரியாரிஸ்ட்டுகளின் புரட்சிகளால் ....
காலம் திரும்பி இருக்கிறது
ஒரு ஆன்மீக
தேசப்பற்று கொண்ட தலைவனால்
தலைநகரில்......
இது தான் இந்து தர்மம் .
அதே மற்றொரு ஆன்மீகவாதியால்
தமிழகம் சூடு பிடித்துள்ளதும்
காலத்தின் கட்டளை .
துக்ளக் சோ என்னும் உண்மையான பத்திரிக்கை
தர்மவானின் கனவும் ஏக்கமும்
இரு ஆன்மீகவாதிகளால்
நாத்திகவாதிகள் கதறும் நேரம்
மீண்டும் தமிழகம் பெரியாரிஸ்ட்டுகளை ஒழித்து
ஆன்மீக பூமியாகின்றது ..
தமிழகமும் இந்தியாவும் ...
தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் ..
இறுதியில் தர்மமே வெல்லும் ...
ஜெய் ஸ்ரீ ராம்.
பாரத் மாதா கீ ஜே..
ஜெய்ஹிந்த்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...