Wednesday, February 26, 2020

கோவை இன்டர்சிட்டியில் தற்சமயம் நடந்த சம்பாஷனைகளின் சாராம்சம்...

நேற்றிரவே கோவை ஈரோடு சேலம் தருமபுரி வரையிலான முஸ்லிம்களை அந்த அந்த ஏரியா ஜமாத் தலைவர்கள் அல்லது முக்கியஸ்த்ர்கள் தலைமையில் ரயில் மூலம் இன்று காலை சென்னைக்கு கொண்டு வந்து அங்கிருந்து சிறு சிறு பிரிவாக பிரித்து சேப்பாக்கத்தை அடைய வைத்தனர்....
சென்னையின் முக்கிய ஏற்பாட்டாளருக்கு வாட்ச் அப் மூலம் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை போய் சேருகிறது...
காலையில் டிபன் வாட்டர் பாட்டில் சரியாக கொடுக்கப்படுகிறது...
போராட்டம் முடிந்தவுடனே அவர்கள் களையும் முன்னரே குறுகிய தூரம் பயணிப்பவர்களானால் ஒரு பிரியாணியும் ஒரு வாட்டர் பாட்டிலும்...
சேலம் கடந்து செல்பவர்களானால் இரவுக்கும் சேர்த்து பார்சல் துல்லிய கணக்காக பகிரப்படுகிறது....
எங்கள் ரிசர்வ் கோச் முழுதும் அவர்கள் ராஜ்ஜியமே open ticket ஐ வைத்துக்கொண்டு தான்.. சென்னையை விட்டு கிளம்பியதுமே தரையில் உட்கார்ந்து (2.30 மணி)சாப்பிட தொடங்கினர் அரக்கோணம் வரை நீண்டது சில சம்பாஷனைகளோடு....
இப்போது அனைவருக்கும் ரயில்வே கேன்டீன் டீயும் சமோசாவும் பகிரப்பட்டது....
நிற்க..
இதன் மூலம் நான் சொல்ல வருவது அவர்களின் திட்டமிடலையும் உணவு தயாரித்த விதத்தையும்...
அத்தோடு இதற்கான செலவுகளை யார் செய்தது என்பதைப்பற்றியும், அப்பணம் யார் மூலம் எந்த வகையில் கொடுக்கப்பட்டது என்பதையும் அறிய வேண்டி தான்...
தமிழக உளவுத்துறை இதை முன்னெச்சரிக்கையாக எடுத்து கொண்டு அடுத்த போராட்டத்தின் போது ஆங்காங்கே தடுத்து நிறுத்துமா..? என்பதற்காகவும் தான்..
குறிப்பு:-
யாராவது அவர்கள் காலையில் குளித்தார்களா என்பதை உங்கள் மூக்கு உணர்ந்ததா என்று கேட்டீர்களானால் அனைவருக்கும் நாளைய முரசொலியை பார்சலில் அனுப்பி வைக்கிறேன்
நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...