Sunday, February 23, 2020

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட எங்கள் சிங்க பெண்ணே, என் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்.. #மிஸ்_யு_அம்மா.

பூமி உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.
நாங்கள் ஜான்சி ராணியின் வீரத்தை பார்தில்லை...
வீர மங்கை வேலு நாச்சியாரின் துணிவுவை பார்த்தில்லை..
இந்திராவின் ஆளுமையை பார்தில்லை ஆனால் இது அனைத்தும் உள்ளடிக்கி உங்களை மட்டுமே பார்துள்ளோம்..
உங்கள் மீது பல விமர்சனங்கள் (வழக்கு&தண்டனை) இருந்தாலும் உங்களின் ஆளுமையை பாராட்டியே ஆக வேண்டும்..
இந்தியாவிலேயே மிக்க துணிவுடன் #மோடியா_இந்த_லேடியா என்று கூக்குறல் இட்டு அவர்களுக்கு தமிழகத்தில் படுதோல்வியை கொடுத்து நீங்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...