Friday, January 1, 2021

சிவனே சரணாகதி.

 

🕉 வாழ்வில் சாதிக்க முடியாததை, சாதித்துக் காட்டும் சக்தி பக்திக்கு இருக்கிறது.
🕉 கடவுளை அடைய விரும்பினால், அதற்குரிய வழி உயிர்களை நேசிப்பதே.
🕉 கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் சொல்வதால், மனம் தூய்மை பெறும்.
🕉 மன ஒருமையின்றி வழிபடுவதை விட, ஒருமுக சிந்தனையுடன் வழிபடுவதே சிறந்தது.
🕉 கணநேரம் கூட கடமையை விட்டு விலக வேண்டாம்.
🕉 அறிவுக்கூர்மையால் விவாதத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால், அதைக் கொண்டு கடவுளை அளக்க முடியாது.
- * அன்னை சாரதாதேவியார்*
நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே வரம். சிவனே சரணாகதி.
அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏
ஆலவாயர் அருட் பணி மன்ற தந்தையே நமஸ்காரம்.
இனிய ஈசன் நினைவில் ஈர்த்து என்னை ஆட் கொண்ட இனிய அண்ணாமலையார் அருளால் இனிய சிவ காலை வணக்கங்கள்.
Image may contain: people sitting and flower

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...