Monday, May 24, 2021

*படித்தவுடன் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்.*

 

🔘இறைவன் படைப்பில் நீ எதற்காக பூமிக்கு வந்தாயோ அந்த *கர்ம காலம்* முடியும் வரை கொரனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது!
🔘பயம் கவலைகளை விட்டுட்டு நிம்மதியாக வாழுங்கள்!
🔘கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கொரனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும்.!
🔘உன்னை படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உன்னை காப்பாற்ற முடியாது.!
🔘கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நடிகர் *MGR & M.R. ராதா* இருவருமே சாகவில்லை!
🔘ஆனால் கட்டுமஸ்தான உடல் பெற்ற *நடிகர் முத்துராமன்* ஊட்டியில் காலையில் _jogging_ போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார்.
புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு.
🔘பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் *நாகம்* தீண்டி மரணம் சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் *ஏழாம் நாள்* அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு *பூநாகம்* தீண்டி உயிரிழந்தார் !
🔘அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் !
🔘பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும்.
🔘தென்னமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, திண்ணையிலிருந்து விழுந்து போனவனும் உண்டு.
அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வோம்.
😄😄😄😄😄
🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...