Sunday, May 30, 2021

அரசு பட்டியல் இன மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

 தனித்தொகுதியில் நிற்பதற்கு தகுதியே

இந்து தலித்தாக இருந்தாக வேண்டும்...
மதம் மாறியவர்கள்
அதனை மறைத்து தனித்தொகுதியில் நிற்பது ஒரு இந்து தலித்தின் வாய்ப்பை ஏமாற்றுவது மட்டுமல்ல அம்பேத்கர் வகுத்த இந்திய தேர்தல் சட்ட வரம்பை மீறுவதாகவும் உள்ளது...
இந்த பித்தலாட்ட வேலையை செய்பவர்களை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது?
அங்கீகரிகப்பட்ட கட்சிகளும் ஏமாற்று பேர்வழிகளை வேட்பாளாராக நிறுத்துகிறது?
ஆ.இராசா உண்மையான இந்து தலித்தா? இல்லை கிரிப்டோ கிரிஸ்தவரா என்பது ஆராயப்பட வேண்டும்...
மதம் மாறுவது
இந்து என்று சான்றிதழை மட்டும் வைத்து சலுகைகள் பயன்களை அடைவது
இந்து மதத்தை வரம்பு மீறி விமர்ச்சிப்பது
இந்த மாதிரி அயோக்கியத்தனதனங்கள் கலையப்பட வேண்டும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...