Tuesday, May 25, 2021

பிணங்களின் மேல் அரசியல் செய்வதற்குக்கூட தயங்காத கட்சி இவர்கள்.

 இன்று ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்..

மோதிஜி மேல் இருக்கும் வெறுப்பின் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில், தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்ஸிஜனை வைத்துக்கொள்ள கன்டைனர் இல்லாத காரணத்தால் ஏற்கனவே இருக்கும் ஆக்ஸிஜனை திறந்துவிட்டு வீணாக்குகிறார்கள்.
இப்படி காலி செய்துவிட்டு மேற்கொண்டு ரயிலில் வரும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ள இந்தப் புதுமையான மானங்கெட்ட திட்டத்தைப் போட்டிருக்கிறார்கள்.
பிணங்களின் மேல் அரசியல் செய்வதற்குக்கூட தயங்காத கட்சி இவர்கள்.
அந்த அளவு மக்களின்மேல் இவர்களுக்கு அக்கறை.
மோதிஜியை ஒழித்துக் கட்டுவதற்காக..
மக்களின் உயிர்களைப் பிணையாக வைத்து இப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்களாம்..!
இந்தக் கட்சியும், இதன் தலைமையும் எங்கே உருப்படும்..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...