Tuesday, May 25, 2021

ஆழ்ந்த இரங்கல்.

 விழிகளில் ஒளியிழந்தோர் வாழ்வில் ஒளியேற்றி வரும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் திரு.சீனிவாசன் அவர்கள் மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

திரு.சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...