Monday, May 31, 2021

திமுகவுக்கு ஓட்டு போட்ட வன்னியர்களே, ஓட்டுபோட சொன்ன வன்னிய தலைவர்களே.

 வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு10.5%சதவீதம்MBC(V)சட்டம் ஆளுநரின் ஒப்புதலோடு அரசிதழில் வெளியிடப்பட்டது.சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இப்போதுள்ள திமுக அரசு சட்டமன்றத்தை கூட்டாமல் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல்MBC(V),MBC&DNCசேர்த்து MBC&DCஎன மாற்றி வன்னியர்களின் உரிமையை பறித்துள்ளது.
திமுகவுக்கு ஓட்டு போட்ட வன்னியர்களே, ஓட்டுபோட சொன்ன வன்னிய தலைவர்களே
இப்போதுள்ள முதல்வர் மொந்தம்வாழைப்பழத்தை கொடுத்துள்ளார் எடுத்து வாயில் வைத்துக்கொள்ளுங்கள்.
முதல்வரே முட்டாள் வன்னியன் இருக்கும் வரை நீங்கள் ஆடுவீர்தான்.வன்னியர்களுக்கு15% இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் கிடைக்கும் என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறீர்கள்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...