Sunday, January 30, 2022

" தை அமாவாசை "

 

🌹 🌿 தை அமாவாசை ;அபிராமிப் பட்டருக்கு அன்னை அருளிய நாள்; அமாவாசையில் பௌர்ணமி வந்த நாள்!.
🌹🌿''அபிராமிப்பட்டார் காட்டும் பதினாறு பேறுகள்.''
🌹 🌿 '' பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க '' என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன?
🌹 🌿 பதினாறு பேறுகள் :
🌹 🌿 புகழ்
🌹 🌿 கல்வி
🌹 🌿 ஆற்றல்
🌹 🌿 வெற்றி
🌹 🌿 நன்மக்கள்
🌹 🌿 பொன்
🌹 🌿 நெல்
🌹 🌿 அறிவு
🌹 🌿 பெருமை
🌹 🌿 ஆயுள்
🌹 🌿 நல்லூழ்
🌹 🌿 இளமை
🌹🌿 துணிவு
🌹 🌿 நோயின்மை
🌹 🌿 நுகர்ச்சி
🌹 🌿 பொருள்.
ஆனால் அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள் எவை தெரியுமா?
🌹 🌿 அபிராமி அந்தாதி:
🌹 🌿 கலையாத கல்வியும்
🌹 🌿 குறையாத வயதும்
🌹 🌿 ஓர்
கபடு வாராத நட்பும்
🌹 🌿 கன்றாத வளமையும்
🌹 🌿 குன்றாத இளமையும்
🌹 🌿 கழுபிணியிலாத உடலும்
🌹 🌿 சலியாத மனமும்
🌹 🌿 அன்பகலாத மனைவியும்
🌹 🌿 தவறாத சந்தானமும்
🌹 🌿 தாழாத கீர்த்தியும்
🌹 🌿 மாறாத வார்த்தையும்
🌹 🌿 தடைகள் வாராத கொடையும்
🌹 🌿 தொலையாத நிதியமும்
🌹 🌿 கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
🌹 🌿 துய்யநின் பாதத்தில் அன்பும்
🌹 🌿 உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
_அபிராமி பட்டர்.
May be an image of 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...