ஆனால் அபிராமிப்பட்டார் அன்னை அபிராமியிடம் வேண்டும் பதினாறு பேறுகள் எவை தெரியுமா?
கபடு வாராத நட்பும்
துன்பமில்லாத வாழ்வும்
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
_அபிராமி பட்டர்.

No comments:
Post a Comment