Tuesday, January 18, 2022

தமிழக முதல்வன் ஹிந்து எதிரி.

 மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் கூடிய பக்தர்கள் வெள்ளம்.

அங்கே முருகனை கும்பிட தடையில்லை.
இங்கே கூட கேரளாவில் அய்யப்பனை கும்பிட தடையில்லை.
ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் முருகனை வழிபட தடை விதித்து உள்ளது திமுக அரசு.
என்ன அரசோ
என்ன விடியலோ,,,. !!!
மக்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...