Tuesday, January 25, 2022

திமுகவை பொறுத்தவரையில் இந்துக்கள் சாகப் பிறந்தவர்கள்தானே!

 தனது தந்தை தோண்டிய ஆழ்துளை குழாயில் குழந்தை தவறி விழுந்து இறந்ததற்கு சோக வயலின் போட்டு ஒரு வாரம் ஒப்பாரி வைத்த ஊடகங்கள், காரணமே இல்லாமல் 10 லட்சம் ரூபாயோடு போய் நின்று அந்த பிஞ்சி குழந்தையின் பிணத்தை வைத்து அரசியல் செய்த ஸ்டாலின் இன்று லாவண்யா மரணத்திற்கு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. வடநாட்டு ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் கண்ணிருந்தும் குருடனாய், வாய் இருந்தும் ஊமையாய், காதிருந்தும் செவிடனாய் வேடம் போடுகின்றன.

இந்துக்கள் செத்தாலும் இத்துக்களை யாராவது கொன்றாலும் திமுக அரசாங்கத்திற்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் திமுகவை பொறுத்தவரையில் இந்துக்கள் சாகப் பிறந்தவர்கள்தானே! அவர்களுக்கு தேவை சிந்தாமல் சிதறாமல் கிறித்தவ இஸ்லாமியர்களின் மொத்த ஓட்டு. திமுகவின் கேவலமான மதவாத அரசியலின் வெளிப்பாடுதான் ஸ்டாலினின் இந்த கள்ள மௌனம்.

சரியான தைரியமான அரசு மதமாற்றத்தை தடுக்கும். தைரியமில்லாத போலி மதச்சார்பின்மை பேசும் அரசுகள் மத மாற்றத்தை ஆதரிக்கும். அதனால் நாடு பாழாகும்.
- லீ குவான் யூ ( சிங்கப்பூர் முன்னாள் பிரதமர், நவீன சிங்கப்பூரின் தந்தை )

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...