Friday, January 21, 2022

விவாகரத்து பற்றி ...

 'ஆம்பளைங்களுக்கு பிரியத்தை காட்ட தெரியாது கண்ணு. நீதான் அதை புரிஞ்சுகிட்டு அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும்.'-அம்மாகாரி.

'அவனுக்கு ஒண்ணு தெரியலைன்னா, அவன்தான் கத்துக்கணும். அவன்தான் நட்டத்தை அனுபவிக்கணும். சும்மா அஜ்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே இருந்தா எப்ப அவன் கத்துக்குவான்?' -மகள்.
*பதில் இருக்கா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...