Sunday, January 30, 2022

தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம்-

 அனிதா வீட்டுக்கு அரசியல்வாதிகள்

அனைவரும் சென்றார்கள். பிஜேபியினரை
விட வில்லை
லாவண்யா வீட்டுக்கு பிஜேபி யினர் மட்டுமே செல்கிறார்கள்.
பிறருக்கு போக மனமும் அரசியலும் இடம் தர
வில்லை
பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளையின் மரணத்திற்கு காரணம்.
மற்றவர்களுக்கு எப்படி தெரியும்?
ஊரே திரண்டு நின்று ஆளும் கட்சியின்
புரட்டு அரசியலுக்கு அடி பணிந்து நின்றும்
தனித்து நின்றே மகளின் மரணத்திற்கு நீதி கேட்கும் லாவண்யாவின் பெற்றோர்களுக்கு ஒரு பெற்றோராக தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.
அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் நீட்டினால் இன்னொரு அனிதா உருவாக விட மாட்டோம் என்று
தங்களின் போராட்டங்களுக்கு காரணம்
கூறினார்கள்.
இப்பொழுது பிஜேபியினர்
அவர்களுக்கு இன்னொரு வாவண்யா
உருவாக கூடாது என்று பாடம் எடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
பிஜேபியினர் செய்வது அரசியலாகவே
இருக்கட்டும் .ஆனால் அந்த அரசியலினால் லாவண்யாமாதிரி இன்னொரு குழந்தையின் உயிர் வார்டன்களின் மூரக்கத்
தனத்திற்கு எதிர் காலத்தில் பலியாவதை தடுக்க இந்த அரசியல் துணை நிற்கும் என்பதால் ஒரு தந்தையாய் பிஜேபியினருக்கு குறிப்பாக அண்ணாமலை ஜி அவரகளுக்கு தலை வணங்கி நன்றிகள்.

May be an image of 3 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...