Monday, January 24, 2022

மறைக்கப்பட்ட உண்மைகள்🤔

 இரண்டாம் உலகப்போரின் போது...

இந்தியாவில்...
பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 'இந்திய சிப்பாய்களை...'
இத்தாலி,
ஜெர்மன்,
துருக்கி
போன்ற நாடுகளின் மீது போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு
முடிவெடுத்தது.
அதற்கு,
சர்தார் வல்பாய் படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால்,
காந்தி இந்திய சிப்பாய்களை அனுப்புவதற்கு சம்மதித்தார்.
இதனால்,
படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில்,
சுமார் 5000 இந்திய சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இத்தாலி மீது போர் தொடுக்க அனுப்பட்டனர்.
அங்கு,
ஐயாயிரம் இந்திய சிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.
ஒரு நாடக அரங்கத்தில்
அடைத்து வைத்து...
விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார்.
அதனை ஹிட்லருக்கும் தெரியப்படுத்துகிறார்.
செய்தி அறிந்து பதைபதைக்கிறார்
ஒரு இந்திய தலைவர்.
"அவசரம் வேண்டாம்...
அந்த சிப்பாய்களை ஒருமுறை நான் பார்க்கவேண்டும்...
அது வரையில் பொறுத்திருங்கள்."
என்று வேண்டுகோள் விடுத்தார்.
நமது சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்...
முதலில் முசோலினி நுழைந்தார்.
அமைதி
இரண்டாம் நபராக ஹிட்லர் நுழைந்தார்...
அசையவில்லை
மூன்றாவது நபராக இந்தியத்தலைவர் நுழைந்தார்...
அவரைப்பார்த்தும் 5000
இந்தியசிப்பாய்களும்...
வீறுகொண்டு எழுந்து,
உணர்ச்சி பிழம்பாக மாறி...
"நேதாஜி ஜிந்தாபாத்!"
என்று எழுப்பிய கோஷம் அரங்கமே அதிர்ந்தது.
ஹிட்லரும், முசோலினியும்
விக்கித்து நின்றனர்.
அப்போது நேதாஜி அவர்கள்
ஹிட்லரிடமும், முசோலினியிடமும்,
"இவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி கொண்டிருந்தாலும் என் தாய் நாட்டு மக்கள்...
எனது சகோதரர்கள்...
இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி...
என்னிடம் தாருங்கள்.
நான் இவர்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்து...
பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு...
என் பாரதநாட்டின்
விடுதலையை பெற்று விடுவேன்"
என்று கூற...
முசோலினியும், ஹிட்லரும் சம்மதித்தனர்.
5000 வீரர்களும் இந்திய தேசியஇராணுவத்தில் இணைந்த செய்தியை...
சர்வதேச ரேடியோவில்
அறிவிக்கிறார் நேதாஜி.
இந்தச் செய்தியை கேட்ட இங்கிலாந்துக்கு நடுக்கம் ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக் கூடி விவாதித்தது.
“இந்தியாவில் உள்ள இராணுவத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் இந்திய சிப்பாய்கள் கையில் இப்போது 'துப்பாக்கி இருக்கிறது.'
அது எந்த நேரமும் நமக்கெதிராக திரும்பும்.
அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே,
நாம் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேறி விட வேண்டும்" என்று தீர்மானமும் போட்டது.
தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இவ்வாறு,
நேதாஜியின் சேவையும், தியாகமும் அளப்பரியது.
அவரது வாழ்க்கையும், வரலாறுகளும்,
ஏன் மரணம் உட்பட...
மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம்.
அன்று,
ஐயாயிரம் இராணுவ வீரர்கள் போட்ட கோஷம் தான் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தது என்றால் மிகையல்ல.
ஆகவே,
நாமும் உரக்கச்சொல்வோம்,
"தேசப்பிதா நேதாஜி ஜிந்தாபாத்!"
💪🏼💪🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...