Monday, January 31, 2022

அராஜகமாக வீட்டிற்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி .

 31.1.22 திங்கள்கிழமை இரவு

உள்ளாட்சி தேர்தலில் புகழூர் நகராட்சியில் திமுகவின் தோல்வியை ஒப்புக்கொண்டு உறுதி செய்த பசுபதிபாளையம் காவல்துறை
நடு ராத்திரியில் புகழூர் நகர செயலாளர் திரு.#KCS_விவேகானந்தன் Kcs Vivekanandan அவர்களையும் அவரது மனைவி திருமதி லலிதா அவர்களையும் சம்பந்தமில்லாமல் நடு இரவில் அராஜகமாக வீட்டிற்குள் நுழைந்து கைது செய்ய முயற்சி
செய்தியறிந்த கரூர் மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.#MR_விஜயபாஸ்கர் அவர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் இல்லத்திற்கு வருகை தந்து காவல்துறையிடம் கடும் வாக்குவாதம் செய்தார்
முன்னாள் அமைச்சரின் ஞாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுகவின் காவல்துறை திரும்பி சென்றது
அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் வீட்டின்முன்பாக திறண்டதில் போலீசார் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...