Sunday, January 30, 2022

தொழில் #தர்மம் காணாமல் போய்விட்டது..

 மனசாட்சி மரித்து போய் விட்டது...

😢😢😢😢😢😢😢😢😢😢😢
வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட. ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள் வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள். இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கிறோம். ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை. வீடு கட்டி முடிப்பதற்குள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. பல வீடு கட்டும் நண்பர்களும் இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது ...😢😢😢.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...