Monday, January 24, 2022

இறையாண்மைக்கு இழுக்கு.

 அன்று அரசின் உத்தரவை மதிக்காமல்

வெட்டி அரசியலுக்காக வீம்பாக கிராம சபை கூட்டம் நடத்தி பிரச்சினை செய்தார் இன்றைய முதல்வர் திரு ஸ்டாலின்.
இன்று கிராம சபை கூட்டம் நடத்த அவரே தடை விதிக்கிறார்
அன்று பரவாத கொரோனா இன்று பரவி விடுமா..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...