Monday, April 18, 2022

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்.

 ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த

உணவு . உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய ஒன்றுதான் என்றாலும், நாற்பது வயதுக்கு மேல் நெய்யை படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். மீறி நெய்யை குறைக்காமல் உணவோடு கலந்து அதிகளவில் சாப்பிட்டுவந்தால் உங்க ள் உடலிலுக்குள் கொழுப்புச் சத்து அதிகளவு ஊடுருவி இதயத்திற்கு கிடைக்க வேண்டிய போதுமான ரத்தம் கிடைக்காமல் அந்த இதயத்திற்கு செல்லும் ரததக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் இயக்கத்தை தடை செய்யும் அபாயம் அதிகளவில் உண்டு. இதைத்தான் பொதுவான வார்த்தையாக மாரடைப்பு என்கி றோம். ஆகவே நாற்பது வயதுக்குமேல் ஒவ்வொருவருடைய உடல்நிலையைப் பொருத்து நெய்யை, உணவில் சேர்க்கும்போது அதனளவை படிப்படியாக குறைத்து கலந்து சாப்பிட்டு வந்தால் என்றென்றும் ஆரோக்கியமே.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...