Friday, April 22, 2022

சீதை தான் புனிதமானவள் என அக்கினி குண்டத்தில் இறங்கி நிரூபித்தார்.

 வாங்கிய காசைவிட அதிகமாக வாலாட்டி குறைக்கும் வசன வியாபாரி நாஞ்சில் சம்பத்தே...

சீதை யாருக்கும் சின்னம்மாவாக இருந்ததில்லை.!
சீதை தனது கணவர் ராமனை விட்டுவிட்டு இரண்டாவது கணவனாக நடராசனை எப்போதும் திருமணம் செய்து கொண்டதில்லை....!!!
சீதை கொலைசெய்து கொள்ளை அடித்ததால் சிறை வைக்கப்படவில்லை.!
சீதை உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ததில்லை.!
சீதை சேவகம் செய்ய சேர்ந்த இடத்தில் அரசியை கொலைசெய்துவிட்டு அரண்மனையை கைப்பற்ற வில்லை.!
சீதை பிறக்கும் போது ராணியாக பிறந்தவர். உன் சின்னம்மாவைப்போல் சிடி விற்று வயிறு வளர்க்கவில்லை....!!!
சீதை எப்போதும் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார்...நம்பிக்கை துரோகம் செய்தவரில்லை...!!!
சீதை அரண்மனையை துறந்து , சொந்த பந்தத்தை துறந்து கட்டிய கணவருடன் வனவாசம் ஏகினார்..
அரண்மணையைக்கைப்பற்ற தனது கணவரை துறந்ததாக நாடகமாடி...சொந்த பந்தத்தோடு கூட்டு களவாணித்தனம் செய்து அரண்மணையை கைப்பற்றி சொந்த பந்தம், உற்றார் உறவினரோடு மோசடியாக அரண்மணைக்கு குடியேறவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக சீதை தான் புனிதமானவள் என அக்கினி குண்டத்தில் இறங்கி நிரூபித்தார்.
அது போல் உனது சின்னம்மாவை தான் புனிதமானவள் என அக்கினி குண்டத்தில் இறங்கி நிரூபித்துக் காட்ட சொல் பார்க்கலாம்...!!!???
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...