Monday, April 25, 2022

திருச்சி மாநகர மக்கள் விழிப்பார்களா என பார்ப்போம் 🤔

 திருச்சியில் குடிநீர் தனியாருக்கு விற்கப்பட இருக்கிறது. அதற்காக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்களை இணைப்புகளை புதிதாக தர இருக்கிறார்கள்.

பிறகு மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படலாம்.
தற்போது மாநகரத்தில் பல இலவச பொது குடிநீர் குழாய்கள் ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதை நீக்க போகிறார்கள்.
பணம் செலுத்தினால் மட்டுமே குடிநீர் இல்லையெனில் பக்கத்து வீட்டில் குடிநீரை ஏழை மக்கள் பிச்சையாக பெற வேண்டிய சூழல் ஏற்பட உள்ளது.
கோயம்புத்தூரில் சூயஸ் நிருவனம் இது போல் வந்த போது எதிர்ப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திட்டம் இப்போது திருச்சியில்.
அதற்காகத்தான் இந்த பணிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...