Thursday, April 28, 2022

பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்.

 • அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்

• ஆல மரம்= வம்சம் அழியும்
• இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்
• ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்
• உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம்
• ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்)
• எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்
• புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்
• வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்
• பனைமரம்= வம்சம் அழியும்
• தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்
• புங்க மரம் = தீராத நோய் வரும்
ஆக மொத்தம் எந்த மரத்தை வெட்டினாலும் பாவம் நிச்சயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...