Sunday, June 18, 2017

மாறுபாடான கண்களா இல்ல அதிகபட்ச உஷ்ணமா?

நானும் பெண்களை மதிப்பவன் தான்....
பெண்களுக்கு முழுசுதந்திரம் தரவேண்டும் என்பதை ஆதரிப்பவன்...
நீங்கள் சுயமாக எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை... அதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை...
உங்கள் பாதுகாப்புக்காக.... உங்கள் மீது உள்ள அக்கறையில் ஒரே ஒரு வேண்டுகோள்.....
உங்கள் உடல் அங்கங்கள் தெரிவதுபோல் ஆடை அணிவதை நீங்கள் மாற்ற வேண்டும்....
அப்படி நீங்கள் அணியும் உடை..
ரசிப்பவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிகிறது..
பெற்றோர், அண்ணன், தம்பிகள் கண்களுக்கு உறுத்தலாய்த் தெரிகிறது...
காமத் கொடூரன் கண்களுக்கு வக்கிரமாய் தெரிகிறது...
அப்படி உடை அணிவதால் ஒருவர் கண்ணுக்கும் ஒரு போதும் நீ அழகாய் தெரிவதில்லை.....
ஆண்களை திருந்த சொல்லும் அதே நேரத்தில் உங்களையும் சிறிது மாற்றி கொள்வதில் தவறில்லை...
இதை நான் ஆணாதிக்கத் திமிறில் சொல்லவில்லை..
என் சகோதரிகள் மீதிருக்கும் அக்கறையில் சொல்கிறேன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...