Saturday, June 17, 2017

ஹிந்து தர்மத்தில் இருந்து விலகும் ,விலக நினைக்கும் ,மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பீடம் சார்ந்த நிர்வாகிகள் .

1 இவர்களுக்கு என்ன பணம் பற்றாக்குறையா? 
2 இவர்களால் கோவிலை நிர்வகிக்க முடியவில்லை என்றால் வேறு ஹிந்து அமைப்புகளுக்கு கோவிலை கொடுத்துவிட்டு அரசியலில் இறங்கி கொள்ளலாம் 
3 ,ஹிந்து சமய சார்ந்த மூட நம்பிக்கைகளை அழித்து விடுங்கள் என்ற பெயரில் பெண்கள் கோவில்களுக்குள் வரலாம் என்று அறிவித்தது இதற்கா ?
4 எவரும் பூஜை செய்யலாம் என்பது இதற்கா ?
5 உங்கள் தர்மஸ்தாபனம் ஹிந்து அறநிலையத்துறையில் பதிவு செய்யப்பட்டதா ? அல்லது கிறிஸ்துவ ,முஸ்லீம் ,ஜைன ,புத்த போன்ற எல்லா கலவையில் பதவிக்கு செய்யப்பட்டதா ?
6 .என்ன காரணத்திற்காக நீங்கள் ஹிந்துக்களின் பெயரில் கோவில் என்ற பெயரிலும்வி யாபாரம் செய்கிறீர்கள் ?
7 உண்மையான பக்தர்களை முட்டாளாக்குகிறோம் என்ற நினைப்பில் இதை செய்ய மனம் வந்தததா?
8 .கோவில் என்று வைத்து கொண்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்
நீங்கள் சக்தி அம்மாவாக இருக்கலாம் ,,ஆனால் நீங்கள் அன்னை ஆதி பராசக்தி க்கு கீழ்ப்பட்டவர் தான் ,.
9 உங்களை யாரும் குருவாக எண்ணி கோவிலுக்கு பக்தர்கள் வரவில்லை
10 அன்னையின் சக்தி வெளிப்பாடு விரைவில் உங்களுக்கு கிடைக்க ஹிந்துக்களாக ஆகிய நாங்கள் அனைவரும் அன்னை ஏய் பிரார்த்தனை செய்கிறோம் .
கோவிலை ஹிந்து அமைப்புகளுக்கு கொடுத்துவிட்டு உங்கள் அறக்கட்டளை வருமானங்களை உங்கள் குடும்பத்தார் வைத்து கொள்ளுங்கள் .வெறும் அறக்கட்டளை சொத்துக்கள் எங்கள் பக்தர்களுக்கு வேண்டாம் .
கோவிலில் உள்ள அன்னை பராசக்தி போதும்.விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்வது தான் எங்களுடைய தர்மம் .தர்மம் வெல்லும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...