ஓடியாடி வேலை செய்த காலம் போய், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதேபோல் அத்துட ன் உடலில் பல வலிகளும் அதிகரித்து வி ட்டது. இதற்கு முக்கிய காரணம், போதி ய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யா தது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம் பித்தால், சொல்லிக்கொண்டேபோகலாம்.
மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோ க்கியத்தையே கெடுத்துவிடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்
காலிகமானவையே தவிர, நிரந்தரமா னவை அல்ல. மேலும் இவ்வாறு மாத் திரைகளை அதிகம் எடுத்துக்கொண் டால், அவை இதயம் மற்றும் சிறு நீரக த்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடு த்துவிடும். எனவே மருந்து மாத்திரை களை எடுத்துக் கொள்வதைவிட, இய ற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம், அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம்.
ஆனால் பலர் இயற்கை பொருட்கள் நல்ல தீர்வைத் தருவதில்லை என்
று அதனை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உடலில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் பொருட்கள் எப்போதுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருள் மெது வாக பிரச்சனைகளை சரிசெய்கிறதோ, அது அந்த பிரச்ச னையை முற்றிலும் சரி செய்து விடும்.
அதுமட்டுமல்லாமல், எந்த வலிக்கு எந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியாக தெரியாததா ல் , பலரால் இயற்கை பொருட்களால் நல்ல பலனை உட னே பெற முடிவதில்லை. இப்போது அப்படி உடலில் ஏற் படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிக ளைப் பார்ப்போமா!!!
தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்ல து அதனால் ஏற்படும் வலியை போ க்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக் கும்.
ஒற்றை தலைவலி – காபி:
காது வலி – பூண்டு எண்ணெய்:
பல் வலி – கிராம்பு:
தசைப் பிடிப்பு – வெதுவெதுப்பான நீர் குளியல்:
மாதவிடாய் பிடிப்புக்கள் – தயிர்:
பாத வலி – உப்பு:
முதுகு வலி – திராட்சை:
வீக்கத்தை குறைக்கும் – மஞ்சள்:
மூட்டு வலி – செர்ரிப் பழங்கள்:
நெஞ்செரிச்சல் – ஆப்பிள் சீடர் வினிகர்:
அசிடிட்டியினால் ஏற்படும் நெஞ்செரிச்சலின் போது, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்ல தண்ணீரில் கல ந்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கவேண்டும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.
கால் பிடிப்பு – தக்காளி:
அடிவயிற்று வலி – மீன்கள்:
சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால், அத் தகையவர்கள் ப்ளூபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, அந்த பிரச்சனையை சரிசெய்யும்.
மாதவிடாய் வயிற்று வலி – ஓட்ஸ்:
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரி செய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலை யில் சாப்பிடுங்கள்.
வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால், அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வ தைத் தடுக்கும்.
மார்பக வலி – ஆளி விதை:
மார்பக வலி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆளி விதைகளை உணவில்சேர்த்தால், அது அந்த வலி யை கட்டுப்படுத்தும்.
தசைப் புண் – புதினா:
No comments:
Post a Comment