Friday, June 30, 2017

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - ராமதாஸ்!

அடே முட்டா பயலே
பல முறை சொல்லிவிட்டோம், எங்கள் புரட்சிதலைவி அம்மா விஷயத்தில் மீண்டும் மீண்டும் தேவையில்லாத பேச்சுக்களை பேசி எங்களிடம் செருப்படி வாங்கிக்காதே,சட்டமே சொல்லிவிட்டது எங்கள் அம்மா நிரபராதி என்று நீ என்னடா சொல்லுரது..
அவர் மறைந்தும் அவர் மீது உனக்கு என்னடா கோபம்...
#அம்மா #உயிரோடு #இருக்கும் #எதிர்த்து #பேச #கூட#பயந்தவன் #நீ,இன்று அம்மா உயிரோடு இல்லை அவர் திரும்பி வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் பேசாத
உன் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி தந்தவர் எங்கள் அம்மா அதை மறந்து பேசாதே!!நன்றி மறந்து பேசுபவர்கள் விரைவில் அழிவார்கள்...,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...