Sunday, July 22, 2018

ஐயப்பனின் 18 படிகள் பற்றி தெரியுமா? 

சாமி சரணம்! ஐயப்பன் சரணம்! என்று சரண கோஷம் சொல்லிக் கொண்டு சபரிமலைக்கு சென்றால் தீராத வினையும் தீரும். 18 படி தாண்டி ஐயப்பனை காண சென்றால் அருள் புரியும் ஆண்டவன் சந்நிதான பிரபு அனைவரையும் காத்து அருள் புரிவார். சாம்பிராணி பிரியன் ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளிலும் 18 தெய்வங்கள் அருள்பாலித்து இருக்கின்றனர். அற்புத ஜோதியாக காட்சித் தரும் 18 தெய்வங்களைப் பற்றி இங்கு காண்போம்.
🌺 விநாயகர்
🌷 சிவன்
🌼 பார்வதி
🌺 முருகன்
🌷 பிரம்மா
🌼 விஷ்ணு
🌺 ரங்கநாதர்
🌷 காளி
🌼 எமன்
🌺 சு+ரியன்
🌷 சந்திரன்
🌼 செவ்வாய்
🌺 புதன்
🌷 குரு
🌼 சுக்கிரன்
🌺 சனி
🌷 ராகு
🌼 கேது
இந்த 18 தெய்வங்களும் 18 படிகளில் அருள் புரிகின்றனர். ஐயப்பனை வணங்க செல்லும் பக்தர்கள் மேலும் இந்த 18 தெய்வங்களையும் வணங்கி வாருங்கள். சகல நன்மைகளையும் பெற்று சந்தோஷமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...