Sunday, July 29, 2018

பேரெல்லாம் சம்ஸ்கிருதம்.பேச்செல்லாம் விதண்டாவாதம்.

2010 என நினைக்கிறேன்
2 G விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நேரம்
நாடே அலறியது
மத்திய அமைச்சர் ராசாவை ராஜினாமா செய்ய சொல்லி கருணாநிதியும் சொல்லிவிட்டார்
இங்கே தலையாட்டி விட்டு அங்கே போய் மறுத்தால் என்ன செய்வது
கூடவே மத்திய அமைச்சராக இருந்த தன் மகன் அழகிரியை அனுப்பி வைத்தார்
எங்கும் தப்பிவிடாமல் பார்த்து கொள்ள டி ஆர் பாலு
டெல்லியில் விமானம் இறங்கியது
கட்சிக்கும் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தை அழகிரியால் தாங்க முடியவில்லை
விமானத்தில் இருந்து இறங்கி போகும் போது அழகிரிக்கும் ராசாவுக்கும் வாக்குவாதம்
"உன்னால் தானடா இந்த அவமானம் கட்சிக்கும் குடும்பத்திற்கும் "
என அழகிரி ராசாவை தாக்க
இரு மத்திய அமைச்சர்களின் மோதலை டெல்லியே பார்த்தது
அழகிரியின் அடி தாங்காமல் நேரடியாக பிரதமரிடம் ஒடி தனது ராஜினாமா கடிதத்தை ராசா கொடுத்தார் பிறகு சிறையிலடைக்கப்பட்டார்
இந்த நிகழ்வை ஜெ வும் மறைமுகமாக சொல்லி பட்டையை கிளப்பினார்
இரண்டு நாட்களுக்கு முன் பிரசன்னா கோபலபுரத்தில் செய்த கூத்தை நாடே பார்த்தது
அழகிரி பார்த்தார்
"நமது குடும்பத்தில் மீண்டும் ஒரு ராசாவா "என கொந்தளிக்க பிரசன்னா தகுந்த மரியாதையுடன்
கவனிக்கப்பட்டு வெளியில் துரத்தப்பட்டது இப்போது வெளி வர ஆரம்பித்துள்ளது
அழகிரி தான் சரியான ஆள் கழகத்தை சரிப்படுத்த என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்
தனி ஒரு மனிதராய் குடும்பத்தையும் கழகத்த்தைய்ம் அலற வைத்து கொண்டு இருக்கிறார்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...