Tuesday, July 31, 2018

*துரியோதனனும் ஸ்டாலினும்*

ரெண்டு பேரும், சொந்த திறமையினால் விட, பிறப்புரிமையை முன்னிறுத்தி, அரசாள நினைத்தவர்கள்,..!
-------------------
*பீஷ்மரும் அத்வானியும்*
இருவரும் மகுடம் தரிக்கவில்லை! மரியாதை கிடைத்தது! ஆனாலும், இறுதிக்காலத்தில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்!
-------------------
*அர்ஜுணனும் கெஜ்ரிவாலும்*
அதீத திறமையுடையவர்கள்! தர்மத்தின் பக்கம் நின்றதால், மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்!.. ஆனால், தர்மத்தின்படி வாழ்வதின் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்!!!
-------------------
*கர்ணனும் மன்மோஹன் சிங்கும்..!*
அதிபுத்திசாலிகள்! ஆனால், அதர்மத்தின் பக்கம் நின்றதால்,.. வாழ்வில் எந்தவித உயர்வும் காணாதவர்கள்!
-------------------
*சகுனியும் மோடியும்*
இருவரும் நிஜமான போர்/சண்டை செய்ததில்லை.!.. வெறும் தந்திரங்கள் மட்டுமே செய்தனர்!
-------------------
*திருதராஷ்டிரனும் சோனியா வும்!*
மகன்(கள்) மேல் வைத்த கண்மூடித்தனமான பாசத்தால், நிதரிசனத்தை காணமுடியாத குருடர்களானவர்கள்..!
-------------------
*பகவான் கிருஷ்ணரும் அப்துல் கலாமும்..!*
இருவரையும் கொண்டாடுவோம்,.. ஆனால் அவர்கள் உபதேசித்தவற்றை எதையும் பின்பற்ற மாட்டோம்,..!
-------------------
இவ்வளவுதான்,...
மஹாபாரதமும் - பாரதமும்!🤗🤗🤗

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...