Monday, July 23, 2018

என்னே நமது பாரததேசம்.

மாதவிடாய்_உண்டுடா_முட்டா பயளே...
இந்த #புனித__கோயில் எங்குள்ளது தெரியுமா.?
இங்கு உள்ள கோவிலில் ஒரு #சிறு_குழி உண்டு.!
அதில் #நீர் இருக்கும்..
#அந்த_முன்று நாட்கள் சமயம்
இந்த #நீர் ரத்த #சிகப்பாக மாறி விடும்..
அப்படி மாறியவுடன் ..
#ஸ்ரீ__காமாக்னி__அம்பிகையை யாரும்
பார்க்க அனுமதி கிடையாது .
மேலும் அந்த 3 நாட்கள் கோவில்
#திறக்க_மாட்டார்கள்.
மேலும் அந்த #3_நாட்கள் அசாம் மாநிலத்தில்
பாயும் #பிரம்மபுத்ரா நதி தண்ணீர்""
#சிகப்பாக #மாறும் #அதிசயமும்_நடக்கும் .!
இதன் காரணம் என்ன என்றால் ..
தட்சனின் மகளாக ஸ்ரீ அம்பிகை தாட்சிணியாக
பிறந்த கதை அனைவருக்கும்
தெரிந்து இருக்கலாம்.
தட்சன் செய்த யாகத்தில்
ஸ்ரீ #சிவபெருமானை அழைக்காத காரணத்தினால்
ஸ்ரீ #அம்பிகை கோபம் அடைந்து
அந்த #யாககுண்டத்திலேயே விழுந்து விடுகிறார்..
அப்படி விழுந்த" ஸ்ரீ #அம்பிகையின்_உடலை
தனது தலையில் சுமந்தபடி
ஸ்ரீ #சர்வேஸ்வரன் சித்தம் கலங்கி
உலகை சுற்றி வருகிறார்..!!
ஸ்ரீ #அம்பிகையின் உடலை
ஸ்ரீ ஈஸ்வரரிடம் இருந்து தனியாக பிரிக்கும் வரை
ஸ்ரீ சிவபெருமானின்" சித்தம்_தெளிவடையாது
என்று எண்ணிய ஸ்ரீ மஹாவிஷ்ணு"
உலக நன்மை கருதி தனது சக்ராயுதத்தை ஏவி (எழுதவே கை நடுங்குகிறது )
ஸ்ரீ அம்பிகையின் உடலை துண்டு துண்டாக
வெட்டி எரிகிறது...!!!
அப்படி வெட்டப்பட்ட ஸ்ரீ அம்பிகையின்
திரு'உடல்" பாரத தேசத்தில்
108 இடங்களில் விழுகிறது,
அதில் வயிறு பகுதி விழுந்த இடம்தான்
"காஞ்சீபுரம்" ஆகும்.
மற்ற பாகம் (தொடை வரை )
பகுதி விழுந்த இடம்தான்
மேற்கூறிய ஸ்ரீ "காமாக்னி" கோவிலாகும்..
இப்பொழுது. காரணம் புரிந்து இருக்கும்
என்று நினைக்கிறேன் .
என்னே நமது பாரததேசம்.
இந்த புனிததலத்தை தரிசனம் செய்து மிகுந்த வியப்படைவீர்கள்...
இந்து மக்களையும்...
இந்து சமயத்தையும்...
இந்து கலாசாரத்தையும்...
நசுக்க நினைபவர்கள் யாராக இருந்தாலும்..
பொருத்து சாவார்கள்...
நன்றி.. இந்த பதிவை செய்வதற்கு பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நான்... 
அதிகம் பகிருங்கள்...
பாரத மாதாவிற்க்கு ஜே....
ஓம் சக்தி...... ஓம் சக்தி....... ஓம் சக்தி......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...