Sunday, July 29, 2018

பொண்ணுகளுக்கு_மட்டும்....


#அப்பா_அம்மாவை நம்பு மற்ற எவனையும் நம்பாதே.!
கஷ்டமா இருந்தா உனக்கு நீயே ஆறுதல் சொல்லிக்கோ.. 
எவன்கிட்டையும் ஆறுதல் கொட்டாதே...
ஆறுதல் எற்ற பெரில் அவன் உன்கிட்ட வேற எதிர்பார்ப்பான்.‌..
புண்ணியம் தேடாத, எவனுக்கும் கெடுதல் நினைக்காமல் இருந்தாலே போதும்..
திமிரா இரு தப்பில்ல..
அந்த திமிரு உன்னை நல்ல நிலைமைக்கு எடுத்து செல்லும்..‌
உன்ன நம்பு,
உன்னை தவிர உண்மையான உன்னதமான ஜீவன் யாருமில்லை.‌
செய்யுற தொழில நம்பு..
கணவனே கைவிட்டாலும் தெய்வம் மாதிரி உன்னை
காப்பாற்றும்..
கஷ்டமா இருந்தா தனிமையை தேர்ந்தெடு
வேற யாரையும் நம்பி தேர்ந்தெடுக்காதே...
சந்தோசமா இருந்தா நட்புக்கிட்ட மட்டும் ஷேர் பண்ணு
அவன் தான் தாங்குவான் கொண்டாடுவான்...
தன்மான திமிரும்
தன்னம்பிக்கையும் தன்னால பெற்று இருக்கும்
பொண்ணுகளுக்கு எந்த சூழ்நிலையிலும்
ஜெயிக்கிற சக்தி உனக்குள்ளே இருக்கு
வெளியே தேடாதே
முக்கியமா சில ஆண்கள் கிட்ட தேடாதே
தடை கற்களே அவங்க தான்...
என்ன ஆனாலும் எது போனாலும்
எவன் ஆண்டாலும் தைரிமாயிரு
அந்த பயத்துக்கே பயம்
காட்டுனவ நம்ம பொண்ணுங்க..
முன்னேறு முன்னேறு..
யார் குறுக்கு வந்தாலும் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இரு...
இது வேஷம் போடும் உலகம் இது உன் குடும்பத்தினரை தவிற வேற யாரயும் நம்பாதே.!
இதில் எல்லா ஆண்களும் தவறு என்று நான் சொல்லல....
#தவரான_ஆண்களுக்கு_இது_தவறாகவே #தெரியும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...