Monday, July 30, 2018

அதனாலதான் அம்மா கட்சியே களைகட்டியது.

திரு. கருணாநிதியை முதல்வர் ஈபிஎஸ்
நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..
××××××
அப்போது சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது . 2012 என நினைவு.
அப்போது ஒரு விவாதத்தில் துரை முருகன் ஏதோ சொல்ல.. முதல்வராக இருந்த அம்மா எழுந்து ,
உங்கள் திமுக ஆட்சி அமைத்தால் இவர்இவர்தான் அமைச்சர்கள் என முன்கூட்டியே கூறிவிடலாம். அந்தளவு பட்டா போட்டு வைத்துள்ளீர்கள்.
ஆனால் அதிமுக ஆட்சி அமைத்தால் இவர்தான் அமைச்சர் ஆவார் என ஒருவரையாவது உங்களால் கணிக்க முடியுமா எனக் கேட்டார்..
துரைமுருகனும் பதில் சொல்ல இயலாமல் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டார்..
இது எதற்கு என்றால்
இப்படி கருணாநிதி படுத்திருக்க ஈபிஎஸ் முதல்வராக நலம் விசாரிப்பார் என யாராவது யூகித்து இருக்க முடியுமா...?
கற்பனையில் கூட இயலாது.
......
இதுதான் வாரிசு அரசியலுக்கும்
தொண்டர்கள் அரசியலுக்கும் உள்ள வேறுபாடு...
#அதிமுக

Image may contain: 1 person, smiling, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...