Tuesday, July 24, 2018

"நாம் சாப்பிடும் கீரை வகைகளும்..அதன் பயனும்! *°

*1- அகத்தி = ரத்தத்தை சுத்தமாக்கி பித்தம் தனியும்..!*
*2- தும்பை = அசதி. சோம்பல் நீங்கும் !*
*3- கல்யாணி முருங்கை = சளி. இருமல் நீங்கும் !*
*4= முள்ளங்கி கீரை = நீர் அடைப்பு நீங்கும் !*
*5= பருப்புக் கீரை = பித்தம். உடல் சூடு குறைக்கும் !*

*6= காசினிக்கீரை = சிறு நீரகத்தை செயல் படவைக்கும்!*
*7= புளிச்ச கீரை = கல்லீரல் பலமாகும். மாலைக் கண் நோய் நீங்கும்!*
*8= சிறு பசளிக்கீரை = சரும நோய் மற்றும், பால் வினை நோயையும் குறைக்கும்!*
*9= பசளைக்கீரை = தசைகளை பலமடையச் செய்யும் !*
*10= மணலிக்கீரை = வாதத்தை விலக்கும் !*
*11= கொடிப் பசளிக்கீரை = வெள்ளை படுதல் மற்றும். நீர் கடுப்பை நீக்கும்!*
*12= மணத்தக்காளிக்கீரை = வாய், வயிற்றுப்புண்ணை ஆற்றும்!*
*13=மஞ்சள் கரிசளைக்கீரை = மஞ்சள் காமாலை வருவதை தடுத்து, கல்லீரலை பலப் படுத்தும்!*
*14= குப்பங்கீரை = பசியைத்தூண்டும்.உடலில் வீக்கம் இருந்தால் வற்றச் செய்யும்!*
*15= சக்கரவர்த்திக்கீரை =தாது விருத்தி!*
*16= புளியங்கீரை = சோகை. கண் நோய் சரியாகும்!*
*17= அரைக்கீரை = ஆண்மையைப் பெருக்கும்!*
*18= வெந்தயக்கீரை+ மலச்சிக்கலை நீக்கும்.மண்ணீரல்..கல்லீரல் பலமாகும்.வாதம், காச நோயைப் போக்கும்!*
*19= பிண்ணாக்கு கீரை + வெட்டை மற்றும், நீர் கடுப்பைப் போக்கும்!*
*20= பரட்டைக்கீரை + பித்தம்.கபம் நீக்கும்!*
*21= தூதுவளைக்கீரை + ஆண்மை தரும். சரும நோய், சளியை போக்கும்!*
*22= பொன்னாங்கன்னி + மேனி அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்!*
*23= தவசிக்கீரை + இருமலைப் போக்கும்!*
*24= சுக்கா கீரை + ரத்த அழுத்தம் மற்றும், மூலத்தை போக்கும்!*
*25=சானிக்கீரை + காயத்தை ஆற்றும்!*
*26= வெள்ளைக்கரிசளைக்கீரை + ரத்த சோகையை நீக்கும்!*
*27= வெள்ளரிக்கீரை + தாய்ப் பாலைப் பெருக்கும்!*
*28= முருங்கைக்கீரை + நீரழிவை நீக்கி..கண் பார்வை அதிகரிக்க செய்யும்!*
*29= விழுதிக் கீரை+ பசியைத் தூண்டும்!*
*30= வல்லாரை + மூளைக்கு பலம் தரும்!*
*31= கொடி காசினி கீரை + பித்தம் போக்கும்!*
*32= முடக்கத்தான் கீரை + கை, கால் முடக்கம் நீக்கும். வாயுவும் விலகும்!*
*33= துத்திக்கீரை + வாய். வயிற்றுப் புண் அகலும்!*
*34= புண்ணக்கீரை + சிரங்கு. சீதளமும் அகலும்!*
*35= புதினா கீரை + ரத்த சுத்தி மற்றும், அஜீரணம் அகற்றும்!*
*36= காரக் கொடிக் கீரை + மூல நோயைப் போக்கும்!*
*37= நஞ்சு முண்டான் கீரை+ விஷம் முறிக்கும்!*
*38= மூக்கு தட்டைக்கீரை+ சளியை அகற்றும்!*
*39= நருதாளிக் கீரை+ஆண்மையைப் பெருக்கும்!*
*40=மிளகு தக்காளிக்கீரை+கண் பார்வை மற்றும், மூளைக்கு பலம் அளிக்கும்!*
*41=முளைக்கீரை+ பசியைத்தூண்டும்.நரம்பு பலமடையும்!*
*42= லெச்சகட்டைக்கீரை + புண்ணை ஆற்றும். வலியைப் போக்கும்!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...