Thursday, December 20, 2018

தமிழக ஊடகங்களே!...

உங்களால் ஏன் பிறமாநில ஊடகங்களை போல விவாதநிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியவில்லை???...
நடத்த தெறியவில்லையா???...
நடத்த முடியவில்லையா???...
அண்டைமாநில சானல்களில் ஆதாரம் இல்லாமல் பேச அனுமதிப்பதில்லை!.
குறுக்கீடு செய்தால் பதில்கூற சம்பந்த பட்டநபருக்கு கூடுதல் நேரம் குறுக்கீடு செய்பவர்களில் நேரத்திலிருந்து வழங்கபடும்!.
நெறியாளரக வருபவர் அனைவருக்கும் சரியான நேரத்தை அளிப்பார்!.
நெறியாளரின் விருப்பத்திற்க்கேற்ப நிகழ்ச்சியை கொண்டு செல்வதில்லை!.
கூப்பாடு போடவும் கூச்சல் போடவும் இடையில் கத்தி கொண்டிருக்கவும் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை!.
இனியாவது மாறுங்கள் ஊடகங்களே!...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...