Monday, December 24, 2018

இந்த கன்னட நாயிக்கு நான் வாக்களிப்பேன் என்று இங்கு சில நாய்கள் கூறியுள்ளன.

சமீபமாக பார்த்தாலே அதிக எசிச்சலை ஏற்படுத்துவது இந்த 68 வயது வயோதிபர்தான். இரசிகர்களின் அறியாமைதான் இவரின் மூலதனம்.
இந்த மனுசன் இதுவரையில் மக்களுக்கான எந்தவொரு நலவிசயமும் செய்ததில்லை.
புஜலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏன் செல்லவில்லை என கேட்டதற்கு நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என பதிலதித்தவர்.
இந்த நபர் மக்களின் முட்டாள்தனத்தை எப்படி மூலதனமாக்கலாம் என்பதை நன்கு அறிந்துவைத்திருக்கிறார்.
அடுத்த வருடம் இவர் தனது சொந்த TV chanal ஐ ஆரம்பிக்கிறார்.
அமர்ந்தால் நேரடியாக முதல்வர்பதவியில்தான் அமர்வேன் என கனவுகாணும் இவர் ,அவரின் TV chanal மூலம் ஒருவித மாயையை உருவாக்கிவிடலாம் எனநம்புகிறார் , பல அப்பாவிமக்கள் இந்த வயோதிபரின் மாஜ வலையில் விழத்தான் போகிறார்கள்.இன்னும் ஒரு இரு வருடங்களில் இறந்துவிடப்போகும் இந்த வயோதிபர் தனது பிள்ளைகள் மருமக்களுக்கு ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொடுத்துவிட்டு கண்ணைமூடவேண்டும் என்று நினைக்கிறார்.
இது எவ்வளவு அஜோக்கியத்தனம்.
தமிழரின் அரசியல் ஞானத்தை இவ்வளவு குறைவாக மதிப்பிடும் துனிச்சலை இவருக்கு கொடுத்துவைத்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது எங்கோ வலிக்கசெய்கிறது.

Image may contain: 1 person, beard and eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...